‘மம்மி மம்மி’ என கதறிய குழந்தை! கண்முன்னே கடல் அலையில் இழுத்துச்செல்லப்பட்ட தாய் -பதறவைக்கும் வீடியோ
மும்பையில் உள்ள கடற்கரையில் பாறையில் கணவருடன் கைகோர்த்தபடி அமர்ந்து வீடியோ எடுத்துக்கொண்டிருந்த இளம் பெண், ராட்சத கடல் அலையில் சிக்கி குழந்தைகளின் கண்முன்னே உயிரைவிட்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.