100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஆளுநர்கள் அரசியல் பேசக் கூடாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு, ஆளுநர்கள் அரசியல் பேசலாம் என தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.