திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பிறந்து 1 மாதமேயான ஆண் குழந்தையை பயணியிடம் கொடுத்து விட்டு தப்பிச்சென்ற பெண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.