கோயில் திருவிழாவில் தடுப்பு கேட்டில் பாய்ந்த மின்சாரம்; பதறியடித்து ஓடிய பக்தர்கள்- பரபரப்பு சம்பவம்
கர்நாடக மாநிலம் ஹாசனாம்பா அம்மன் கோயில் திருவிழாவில், இரும்பு தடுப்பு கேட்டில் மின்சாரம் பாய்ந்து 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.