நெடுந்தீவு கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் 23 பேர் கைது; வலைகளை வெட்டி வீசி இலங்கை கடற்படை அட்டூழியம்
தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் தொடர் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களின் க ...