தூய்மையான நகரம் உருவாக்க அடுத்த தலைமுறை மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஆணையரின் புது முயற்சி. திடக்கழிவு மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திருவேற்காடு நகர ...
திருவேற்காடு பகுதியில் பெரிய பேனர்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பேனர்கள் ஆங்காங்கே கிழிந்து விழும் நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயமும் இருக்கிறது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.