சூடான் நாட்டில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, அங்கு வாழும் இந்தியர்கள் செல்ல இடமில்லாமல் திக்கற்றிருக்கும் நிலையிலும், இந்திய தூதரகத்திற்கு யாரும் வரவேண்டாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கேட்டு ...
”தேர்தலுக்காக, சூடானில் இருக்கும் இந்தியர்களை வைத்து கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா அரசியல் செய்கிறார்” என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.