நுழைவு தேர்வு பயிற்சி மையங்களின் தலைநகரம் என்று சொல்லப்படும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து இருக்கின்றன.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.