கர்நாடகா: sterilize செய்யப்படாத உபகரணங்கள்.. சுத்தமாக பராமரிக்கப்படாத OT.. 3 உயிர்களை பறித்த நிகழ்வு
கர்நாடகாவில் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட மூன்று பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர் உள்ளிட்ட 3 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.