“ஓபிஎஸ்ஸின் நோக்கம் அதிமுக நல்லா இருக்கக்கூடாது என்பதே. அதற்காக அவர் பல விஷயங்கள் செய்துகொண்டு இருக்கிறார்” என அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றம் நடந்த பிறகு எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்தார்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஒரு நல்ல செய்தியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளா ...