கோவை, மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோவில் வாழ்நாள் அறங்காவலருக்கு எதிராக, நீதிமன்ற அனுமதியின்றி எந்த ஒரு பாதகமான முடிவுகளையும் எடுக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீத ...
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களிலும் உடனடியாக அறங்காவலர் குழு அமைக்கப்பட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கரு.முத்து கண்ணன் மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்க வந்திருந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண்ணீர் விட்டு அழுதார்.