புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகனமழை பெய்யும் என்று எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்றும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
“வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு நெல்லை, தூத்துக்குடியில் அதிகனமழை பதிவு. முடுக்கிவிடப்பட்ட மீட்புப்பணிகளை சிறப்பு அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். வானிலை மையத்தின் எச்சரிக்கை அடிப்படையில் முன்னேற்பாடுகள் ச ...
தென்மாவட்டங்களில் பெய்து வரும் அதிகனமழையை எதிர்கொள்ள உடனடியாக மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.