இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஆபத்தான முறையில் இயக்கி, அதனை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். இவர் தற்போது காஞ்சிபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநங்கை அப்சரா ரெட்டி குறித்து அவதூறு பரப்பியதற்காக, யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் 50 லட்ச ரூபாயை இழப்பீடாக செலுத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
பிரபல யூ-ட்யூபர் டிடிஎஃப் வாசனின் youtube சேனலை முடக்க காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதில் இன்று காஞ்சிபுரம் நீதிமன்றம் எண் 1 ல் நேரில் ஆஜரான வாசன், வரும் 29ஆம் தேதி பதிலளிக்க நீதிபதி இ ...