“மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்பினால், விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவருக்கும் போட்டியாக இருக்க விரும்புகிறேன்” என்று முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில், 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மும்பை வீரர் மத்வால் புதிய சாதனை படைத்திருந்தார்.