கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்த விரைவு ரயில், ஒடிசா அருகே மற்றொரு ரயிலுடன் மோதியதில் தடம்புரண்டது. இதில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்றாவதாக இன்னொரு ரயிலும் விபத்துக்குள்ளானதாக த ...
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராட்-க்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து இரண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டு மறுவாழ்வில் இருந்து வந்த சூர்யகுமார் யாதவ், 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.