பேப்பரில் பலவீனமான அணியாகத்தான் காட்சியளிக்கிறது பெங்கால் வாரியர்ஸ். ஆனால் எதிர்பாராத நேரத்தில் வீறுகொண்டெழுவதுதான் அந்த அணியின் இயல்பே. அதனால் எதையும் எதிர்பார்த்துக் காத்திருக்கலாம்.
கோப்பை வெல்வது, ரெக்கார்டுகள் படைப்பது ஆகியவற்றையெல்லாம் தாண்டி இளம் வீரர்கள் மேல் வெளிச்சம் பாய்ச்சுவது அவர்களின் பிரதான குறிக்கோள். முதல் சீசனிலிருந்தே அவர்களின் அணுகுமுறை அப்படித்தான்.
சென்னையில் இருந்து உறவினர்கள் செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் இன்று இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு புவனேஷ்வர் வரை இயக்கப்படுகிறது.