நெய்வேலியை அடுத்து கோட்டகம் கிராமம் அருகே என்எல்சி இரண்டாவது சுரங்கம் அமைந்துள்ளது. இந்த சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் விளை நிலங்களில் புகுந்ததால் 100 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் பதி ...
என்.எல்.சி.யில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சூழலில், 2 ஆவது சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கருவிகள் சேதமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
என்எல்சி-யை கண்டித்து நேற்று பாமகவினர் முற்றுகை போராட்டத்தில ஈடுபட்ட நிலையில், அது கலவரமாக மாறியது. அது தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்த ...