பாகிஸ்தானும் இந்தியாவும் தங்களுக்குள் இருக்கும் பகமையை விட்டு அமைதியை நிலைநாட்ட தாஷ்கண்டில் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டனர். அதுதான் தாஷ்கண்ட் ஒப்பந்தம் .
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.