நகைக்கடை ஊழியர்களிடம் மிளகாய் பொடி தூவி 60 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்க முயற்சி செய்த வழக்கில் முன்னாள் சிறைக் காவலர் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை அருகே, நகை வியாபாரி மீது மிளகாய்ப் பொடியைத் தூவி இரும்புக் கம்பியால் தாக்கி ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.