கோவை MY V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தனுக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து, நேற்றிரவு கோவை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து சக்தி ஆனந்தன் தனது வாடிக்கையாளர்களுக்கு உரிய பலன்கள் கி ...
கோவையில் My V3 ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தனிடம் ஒருநாள் விசாரணை நிறைவடைத்த நிலையில் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இன்றைய மதிய தலைப்புச் செய்தியானது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பிரச்னை முதல் மை வி3 நிறுவனம் செயல்பட அனுமதி வரை இன்றைய முக்கிய நிகழ்வுகளை விவரிக்கிறது.
விளம்பரம் பார்த்தால் வருமானம் எனக்கூறி செயலியும், யூ ட்யூப் சேனலும் நடத்தி வரும் MY V3 ADS நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.