சீதா என்ற சிங்கமும், அக்பர் என்ற சிங்கமும் ஒரே இடத்தில் அடைத்து வைத்துள்ள செயல், இந்து மத உணர்வை அவமதிப்பது என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் 'நு' மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு தடையை மீறி இன்று யாத்திரைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.