இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதற்கு பிறகு, ஆஞ்சலோ மேத்யூஸ் டைம்அவுட் சம்பவத்தை நினைவூட்டும் வகையில் உடைந்த ஹெல்மெட்டை வைத்து வங்கதேச வீரர்கள் இலங்கையை கலாய்த்தனர்.
வங்கதேசத்துக்கு எதிராக அவர்களுடைய சொந்த மண்ணிலேயே டி20 தொடரை கைப்பற்றிய இலங்கை அணி வீரர்கள், கோப்பை வென்ற பிறகு 'Timed Out'செலப்ரேஷன் முறையில் வங்கதேசத்தை பங்கமாக கலாய்த்தனர்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.