நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே 2 மாணவிகள் மட்டுமே பயிலும் அரசு பள்ளிக்கு 25 லட்சம் ரூபாய் செலவில் புது கட்டடம் கட்டப்பட உள்ளது. இது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். இபிஎஸ், தனது கட்சிக்கு தோல்விக்கு மேல் தோல் ...