’RSS-காரர்கள் கால்டுவெல்லை திட்ட காரணம் என்ன?’-ஆளுநர் பேச்சின் பின்னணி குறித்து பேராசிரியர் வீ.அரசு!
”அவர்களது மொழிதான் பெரிது, அதிலிருந்துதான் எல்லாம் வந்தது என்று சொல்லக்கூடிய மனநிலை இருக்கிறது அல்லவா அதற்கு அறிவியல் பூர்வமாக ஆணித்தரமாக ஆப்பு வைத்தவர் கால்டுவெல” பேராசிரியர் வீ.அரசு