புதிதாக வடிவமைக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில், 88,032.5 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் ரிசர்வ் வங்கியின் கணக்கில் வராமலேயே காணாமல் போய் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
“மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளை செய்ய ரூ. 5000 கோடி நிவாரணம் வேண்டும். உடனடியாக தொகையை விடுவிக்க வேண்டும்” என மாநிலங்களவையில் திமுக எம் ...
முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். இபிஎஸ், தனது கட்சிக்கு தோல்விக்கு மேல் தோல் ...