இன்றைய காலை தலைப்புச் செய்தியானது,பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி இருக்க வேண்டும் என்ற கருத்து முதல் எலான் மஸ்க்கின் இந்தியா வருகை குறித்த அப்டேட் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, மக்களவை தேர்தலின் வாக்கு சதவீதம் முதல் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஏற்றமதி செய்யப்பட்ட ஏவுகணை வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
Paytm பணப் பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ள நிலையில், அதன் நிறுவனர், ’எப்போதும் செயல்படும்’ என இன்று நாளிதழ்களில் விளம்பரம் செய்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் பெய்துவரும் மழையென்பது, இத்தனை ஆண்டுகளாக இல்லாத மழைப் பொழிவு என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இது தொடர்பாக நீரியல் வல்லுநர் ஜனகராஜ் ...