இதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 19, 2024 ல் தொடங்கி, மார்ச் 13, 2024 நிறைவடைகிறது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 22, 2024 ல் தொடங்கி, ஏப்ரல் 2, 2024 ல் நிறைவடைகிறது ...
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருப்பதாக போலி ஆவணங்களைக் காட்டி மோசடி செய்ததாக V3 online TV உரிமையாளர் குருஜி என்ற விஜய ராகவனை கோவை மாநகர காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின் ...
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால கிருஷ்ணன் (65). கல்குவாரி நடத்தும் இவர், ஆன்லைன் முதலீட்டில் ஆர்வம் காட்டி இருக்கின்றார். அவரது அந்த ஆர்வத்தை பயன்படுத்தி 1 கோடியே 43 லட்சம் ரூபாயை நூதனமாக ...
தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கான தேவை அதிகரிப்பதால், அதனை பயன்படுத்திக் கொண்ட சைபர் குற்றவாளிகள் போலி இணையத்தளத்தை உருவாக்கி மக்களிடம் பணம் பறித்துள்ளனர்.