இந்தியா நிலவை ஆராய்ந்து கொண்டே, சூரியனை ஆராய ஆதித்யா எல் 1 விண்கலத்தை அனுப்பி இருக்கிறது. அமெரிக்காவோ சூரியனை மையமாக கொண்டு சுற்றி வரும் மிகப்பெரிய விண்கல் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வைத் தொடங்கி இருக்க ...
இந்த விண்கல் சோதனைக்காக 2016-ம் ஆண்டிலிருந்து 7 வருடங்களாக காத்திருந்த நாசா, பழமையான விண்கல் மாதிரியை பூமிக்கு கொண்டு வந்து வரலாற்றில் ஒரு அசாத்தியமான நாளை கண்டுள்ளது.