சைவ உணவு ஆர்டருக்குப் பதிலாக அசைவ உணவை தவறாக டெலிவரி செய்ததாக ஜோத்பூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், ஆன்லைன் உணவகத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இந்திய மக்களைப் பொறுத்தவரை உணவு என்பது பண்பாடு, கலாச்சாரம். அப்படிப்பட்ட ஊரில் உணவால் மக்கள் இறக்கும் நிகழ்வு தற்போது அடிக்கடி நடந்து வருகிறது என்பது வருந்தத்தக்கது.