“வைகோ, திருமாவளவன் கேட்ட சின்னங்கள் ஒதுக்கவில்லை. ஆனால், டிடிவி.தினகரன், ஜிகே.வாசன் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாரதிய ஜனதா கட்சியோடு இந்திய தேர்தல் ஆணையம் கூட்டணி வைத்துள்ளது” என்று அமைச்சர் ...
“குடியிருப்புகளை சுற்றியுள்ள மழைநீரை அகற்றவில்லை. குடிநீர் மற்றும் மின்சாரம் இன்றி பலமணி நேரமாக தவித்து வருகிறோம்” எனக்கூறி அமைச்சர் சேகர் பாபுவிடம் வண்ணாரப்பேட்டை பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடு ...
பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறை இருக்காது என்று அண்ணாமலை பேசியதற்கு, தமிழகத்தில் பாஜகவால் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியாது என்று சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு, பா.ஜ.க முன்னாள் நிர்வாகியால் அனுப்பப்பட இருந்த 108 உரித்த வாழைப்பழங்களை, காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.