கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால், சமீபகாலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து வருகிறார். அவை சமூகவலைதளங்களில் பகிரப்பட் ...
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா, நாளை காலை பதவியேற்க உள்ளார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.