நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்ள பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இன்று திருச்சி வருகிறார். இந்நிலையில் அவரின் வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
“திமுகவின் மோசமான ஆட்சியால் தமிழகம் சீரழிந்து வருகிறது. மாநில அரசுக்கு மனசாட்சி, ஜனநாயகம் இல்லை; நான் வரும்போது தெருவிளக்குகள் அணைக்கப்பட்டன” - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா