தொழிலாளர்களுக்கு அழுத்தமில்லாத வாழ்க்கை என்பதை எண்ணத்தில் கொண்டு, வேலைநேரம் முடிந்த பிறகு அலுவலகத்தில் இருந்து வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை புறக்கணிக்கலாம் என்னும் சட்டமசோதா ஆஸ்திரேலியா நாடாள ...
ஆத்தூர் காமராஜனார் சாலையில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சொந்த வண்டியை போல் சாவகாசமாக எடுத்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின ...
சுதந்திர தினத்தையொட்டிய விடுமுறை நாட்களில் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக மல்டிபிளெக்ஸ் அசோசியேஷனும், தயாரிப்பாளர்கள் கில்டும் தெரிவித்துள்ளன.
“ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது” - பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
தமிழக சட்டசபையில் ஜிஎஸ்டி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.