மிக்ஜாம் புயல் பாதிப்புகள் மக்களிடம் உள்ள ஈரத்தை வெளியே கொண்டுவர தவறவில்லை. முரட்டு மீசைக்கொண்ட குழந்தை நேய போலீஸ்காரர் தயாளனின் சிரிப்பு இணையத்தில் வைரலான நிலையில், அவருடன் நமது செய்தியாளர் கலந்துரைய ...
ஐபிஎல் தொடரில் ஐந்தாவது முறையாக கோப்பையை தட்டித் தூக்கியது சிஎஸ்கே அணி. பதற்றம், பரபரப்பு என கடைசி பந்து வரை ரசிகர்களை திக்குமுக்காடச் செய்த இந்த வெற்றி பற்றி இளம் ரசிகையொருவரின் சந்தோஷ பேட்டி இங்கே!
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஒரு நல்ல செய்தியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளா ...