கேரளாவின் மூணாறு பகுதியில் சுற்றித் திரிந்த படையப்பா என்ற காட்டு யானை மீண்டும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் நடமாடி வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் பரவி வருகிறது.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.