சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா, நாளை காலை பதவியேற்க உள்ளார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த T.ராஜாவை ஏற்கெனவே ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது.
உலகக்கோப்பையில் இடம் கிடைக்காத நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்தும் சஞ்சு சாம்சனுக்கு இடம் மறுக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.