ஜெயிப்பாங்கலா தோப்பாங்களா என தடுமாறிக்கிட்டு இருந்த நேரத்துல தினேஷ் கார்த்திக்கும் லோம்ரோரும் அசால்ட்டா, கொஞ்சம் கூட ஜர்க்கே இல்லாம போட்டிய தட்டி தூக்கிட்டாங்க.
தமிழகம் முழுவதும் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இம்பேக்ட் ப்ளேயர் விதிமுறை, தேசிய அணிக்கான ஆல் ரவுண்டர்கள் கிடைப்பதில் தடை ஏற்படுத்துமாறு இருக்குமென இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.