விழுப்புரத்தில் பெண்ணை தாக்கி அவரிடம் இருந்து தங்க நகைகளைப் பறித்துச் சென்ற பாஜக பிரமுகருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.