ஏர்செல் நிறுவன தலைவரான ஆனந்த கிருஷ்ணன். இவர் டெலிகாம், ஊடகம், எரிபொருள் மற்றும் எரிவாயு, ரியல் எஸ்டேட் போன்ற பல வணிகத்துறைக்குச் சொந்தகாரர். இவரின் ஒரே வாரிசு அனைத்தையும் துறந்து துறவியான அதிசயம் .
திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் வளர்ச்சியடைந்துள்ளது தமிழ்நாட்டில் அனுமதி பெறாமல் இயங்கி வரும் 4 ஆயிரம் பார்கள் மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக எடப் ...
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.