கிராம மக்களின் எதிர்ப்பை மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 6வது நாளாக வாய்க்கால் வெட்டும் பணி இன்று நடந்து வருகிறது. விடிய விடிய 30க்கும் மேற்பட்ட கனரக வாகனம் மூலமாக ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.