கரூர் மாவட்டம் தென்னிலை அருகே சாலை விபத்தில் கோவையைச் சார்ந்த 4 பேர் பலியான நிலையில், நான்கு பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து கேரள மாநிலம் மூணாறில் நடைபெற்ற திருமணத்திற்குச் சென்ற வேன் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.