உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் மீது நேற்று இரவு கொடூர தாக்குதலை ரஷ்யா நிகழ்த்தியுள்ளது. இதில் 30 பேர் பலியான நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் திருமணமொன்றில் கலந்துகொள்ள சென்றவர்களின் பேருந்து, கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.