செங்கல்பட்டில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு வடமாநில குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன ...
தென் கொரியாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க கட்டுமான நிறுவனம் ஒன்று, ‘ஒரு குழந்தை பெற்றால் 62.28 லட்சம் பரிசு’ என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது, கேட்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.