பெருமழை வெள்ளத்தால் தண்டவாளம் அரித்துச்செல்லப்பட்டதால் செந்தூர் விரைவு ரயிலில் தவித்த பயணிகள் சுமார் 40 மணிநேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டு பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். என்ன நடந்தது என்று ...
“4 வருடமாக அங்கிருக்கிறேன். இதுபோன்ற தாக்குதலை ஒன்றிரண்டு தடவை இதற்கு முன்பே பார்த்துள்ளேன். ஆனால் இம்முறை மிக அதிகமாக இருந்தது. எங்களுக்கு பயத்தையும் கொடுத்தது” என்கிறார் சென்னையைச் சேர்ந்த குணசேகரன் ...
நிலவின் தென்பகுதியில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது சந்திரயான் - 3. தொடர்ந்து அடுத்த 14 நாட்களுக்கு சந்திரயான் - 3 செய்யப்போவது என்ன என்பதை குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியுள்ளார ...
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிய இன்னும் 3 நாட்கள் மீதமிருந்த நிலையில், முன்கூட்டியே கலைக்கப்பட்டிருப்பது அந்நாட்டில் எதிர்க்கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.