காஸா பகுதியில் 20 லட்சம் பேருக்கு குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து விதமான குடிநீர் ஆதார வழிகளையும் இஸ்ரேல் அடைத்துவிட்டதால் ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழே கிடந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவருக்கு காவல்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் வளர்ச்சியடைந்துள்ளது தமிழ்நாட்டில் அனுமதி பெறாமல் இயங்கி வரும் 4 ஆயிரம் பார்கள் மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக எடப் ...