பாலியல் வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே, விழுப்புரம் அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளார் முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ்.
20 ஆண்டு சிறை தண்டனை என்ற தீர்ப்பை கேட்டதும் சம்பந்தப்பட்ட இரு குற்றவாளிகளும் திருச்சி நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து கீழே குதித்ததனர். இதையடுத்து படுகாயமடைந்த அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக அர ...