திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்று திருமணம் முடித்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது நீதிமன்றம்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.