வாக்களிக்கும் போது ஏற்பட்ட வாய்த்தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக 11 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்கள், தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டவர்களில் 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில், “தகுதியுள்ள ஒருவர் கூட விடுபடக்கூடாது” என கூறப்பட்டுள்ளது. விரிவான தகவ ...