ஆந்திரப்பிரதேசத்தில், குழந்தை திருமணத்தில் இருந்து தப்பித்து, அனைத்து இடையூறுகளையும் தாண்டி, தனது கல்வியை தொடர்ந்த மாணவி தற்போது 11 ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பிடித்துள்ள சம்பவம் பெரும் மகிழ்ச்சி ...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை 10 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. 9 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிக மாணவ, மாணவியர் இத்தேர்வுகளை எழுத உள்ளனர்.