100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சேலத்தில் நகைச் சீட்டு நடத்தி 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பசுக்களை விற்பாக இஸ்கான் (ISKCON) அமைப்பு மீது பாஜக எம்.பி. மேனகா காந்தி குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து, அவர் ரூ.100 கோடி நஷ்டஈடு தரக் கோரி அவ்வமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.